????பவித்ரா,வசந்தியை பேச,ஜோதி,எருமையை எதிர்க்க சந்தோஷம் தாங்கல????.
பயத்துடன் பார்த்தவனின் பண்புகள்,அவன் எண்ணங்களை ஆழ விதைத்தது. நீ விரும்பலைனா என்ன,உனக்கும் சேர்த்து நான் விரும்பிட்டு போறேன்.அவன் என்னை வேண்டாம்னு இருக்கட்டும், எனக்கு அவனை தவிர வேற எதுவும் வேண்டாம்,அவன் நேசம் மட்டும் போதும் அருமை???.
இத்தனை நாள் பார்க்காம,பேசாம இருந்தோமே பொண்ணு எப்படி இருக்கா,என்னன்னு கேட்காம, இப்படி காட்டுக்கத்தலாய் கத்தறாளே ராட்சஷி???.போன்ல சார்ஜ் இல்லைன்னு போனை வச்சதுக்கே அதிர்ச்சியா???.அடிப்பாவி...மகளை தான் ஆட்டி வைக்கிறான்னு நெனச்சா, பார்வதியை,எருமைட்ட மாட்டி விடற வேலையும் பண்றாளே????.
"அம்மாவுக்கு நான் பேசாம யார் பேசுவா", "என் வயசுல நீங்க தாத்தாவை பேசாததா"நல்லா நச்சுன்னு சொன்னான் ????.ஜோதி பேசியதை கேட்டே இந்த நிலை,இன்னும் அப்பு பேசுனா???.
அப்புவை அனாவசியமா இங்கே வரவேண்டாம்னு பழனி சொல்லிட்டார்??,ரஞ்சனியை தனியா அனுப்ப வேணாம்,ஜெகன் போறப்போ கூட்டிட்டு போய்வரட்டும்னு ஜெகன் அப்பா சொல்லிட்டார்..
விஜய் ரெண்டு மாசமா பவியின் பார்வையை ஆராய்ந்து தெரிந்து கொள்ள,அஷ்வினியும் தன்னை பவி பார்க்கும் பார்வையை கண்டு பிடிச்சுட்டா???.பவிய காப்பாத்த மாமா வந்துட்டாரே??.
ஆஹா...எதோ திட்டம் போட்டு ஒன்னு கூடிட்டாங்க??.ஒன்னா வந்தவங்க ஒழுங்கா பொய் சொல்லாம இப்படி மாட்டிட்டாங்களே???."மாமா" "மாப்ள"???,மலையேறும் ஆசாமிக்கு மட்டன் பிரியாணி கேட்குதா???.நான் தொக்கா,நீ தொக்கான்னு கேட்டு சண்டைய போட்டு, விஜய்ய சிரிக்க வச்சுட்டாங்க????.
பொம்மையென ஆட்டுவிக்கப்பட்டிருந்தவள்,இனி ஒவ்வொரு நொடியும்,ஒவ்வொருவரையும் ஆட்டிவைப்பதை காண காத்திருக்கிறோம்???.மிகவும் அருமையான பதிவு சரண்யா???.