Anuradhavukku வயசானாலும் புத்தி இல்லையே. குற்ற உணர்வு கொஞ்சம்
இல்லையே. எப்ப பாரு என்ன camparison வேண்டி இருக்கு. Nishavai ஒரு substitute ஆகவே பார்க்கிறாங்க. ஓடி போன நிரஞ்சனி, மாப்பிள்ளை நல்லவங்க. ஆதி பொல்லாதவனா ? ஆதி கொஞ்சம் இறங்கி வந்தால் அதையும்தான் உறவுகள் பேசும்.