100 percent correct saran.தப்பான புரிதலால பல குடும்பங்கள் இன்னைக்கு பிரிஞ்சு இருக்கு.நேரா இருந்து பேசினாலே பல பிரச்சினைகள் தீரும்.but nobody do like that..எல்லாருக்குமே ஈகோ.என்ன செய்ய சண்டை பிடிச்சு சட்டை கிழிஞ்சா தான் புத்தியே வருது.மயிலுக்கு அது கூட வராது எவ்வளோ அடி வாங்கினாலும்.கடைசில அழகு மீனாள் கிட்டயும் அடி வாங்கியாச்சு.ஹலோ அலகரே குட் நியூச இப்படியா நியூஸ் வாசிக்கிற மாதிரி சொல்லுவீங்க.விருஸ்தி இனி உன் காட்டுல மழை தான்மா.enjoy enjoy. அரவிந்த் கதை தான் என்னமோ தெரியலபா..சரன் தனியா ஒரு கதை வச்சு இருக்கீங்கலோ தெரியல.