முல்லை நல்ல புரிதல்...
சொத்துன்னு வந்துட்டா அண்ணன் என்னடா , தம்பி என்னடா, அக்கா என்னடா தான் போல இதுங்களுக்கு.. ரங்கசாமி ஏன் இன்னும் அவங்கள ஒன்னும் பண்ணாம இருக்காங்கன்னு தெரியல. அன்பு பரவால்ல சரியான நேரத்துக்கு அங்க போயிட்டான்.
சத்யா , சுகந்தி பாவம் பொறுமையாக பேசலாம்ல. Or அவகிட்ட இப்படி நடந்துக்கிட்டா தான் புரிஞ்சு வருவான்னு இப்படி கோவப்படறானா!
சொத்துன்னு வந்துட்டா அண்ணன் என்னடா , தம்பி என்னடா, அக்கா என்னடா தான் போல இதுங்களுக்கு.. ரங்கசாமி ஏன் இன்னும் அவங்கள ஒன்னும் பண்ணாம இருக்காங்கன்னு தெரியல. அன்பு பரவால்ல சரியான நேரத்துக்கு அங்க போயிட்டான்.
சத்யா , சுகந்தி பாவம் பொறுமையாக பேசலாம்ல. Or அவகிட்ட இப்படி நடந்துக்கிட்டா தான் புரிஞ்சு வருவான்னு இப்படி கோவப்படறானா!