Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகமின் ஒளி சிந்தும் இரவு 10

Advertisement

அருமையான பதிவு 😍😍😍😍.
முல்லை அன்புவ மனசுல நெனைச்சிகிட்டு இருக்கா.
ரங்குவும் ஜானுவும முல்லைய நெனைச்சு மனசு மருகறாங்க.
இந்த அன்பு மாதவன் என்ன சொல்ல வர்றாருன்னு கேக்காம வேண்டாம்னு சொல்லிட்டான்🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
அன்பு சட்டுனு வந்து சம்மதம் சொல்லிடுடா 🤩🤩🤩.......
இவங்களால அன்பு கல்யாணம் வேணாம்னு சொல்றதால தான் இந்த கோபமோ மாதவனுக்கு 🤔🤔🤔......
 
மாதவன் கோபம், ரங்கசாமி படும் பாடு, முல்லை வருத்தம் எல்லாமே அன்பு வந்து சம்மதம் சொல்றதுல தான் இருக்கு. கண்டிப்பா முல்லை தான் பொண்ணு ன்னு தெரிஞ்சா சரின்ற வார்த்தை தான் அன்பு கிட்ட இருந்து வரும்..
 

Advertisement

Latest Posts

Top