முன்ன ஒரு முறை குழந்தை வேண்டாம் னு உளரி கொட்டி சிக்கல் ஆச்சே.. திரும்ப எதுவும் உளரி வைக்காம இருந்தா சரி..நல்லா தானே போயிட்டு இருக்கு கால்டன்...
இப்ப கால்டன் ஆரம்பிக்க போற விசயம் சரியான பேச்சு வார்த்தையில முடியுமா... இல்ல விவாதமா மாறுமான்னு பக்குன்னு இருக்கே....
அத வேற நியாபக படுத்திட்டீங்க...முன்ன ஒரு முறை குழந்தை வேண்டாம் னு உளரி கொட்டி சிக்கல் ஆச்சே.. திரும்ப எதுவும் உளரி வைக்காம இருந்தா சரி..