Hi dear''s
காதல் வித்தை 03.
அன்பு தங்கம்ஸ். இப்ப நான் என்ன சொல்ல வர்றேன்னா?. இந்த கதைல முதல் கொஞ்சம் அத்தியாயத்துல நிறைய கதாபாத்திரங்கள் வருவாங்க.
அத்தியாயங்கள் போக போக பெரிய அளவுல கதாபாத்திரங்கள் குறைஞ்சிடும்.
கதாநாயகர்கள் நாயகிகள் அவங்களோட குடும்பம் என அவங்களை சுத்தி தான் கதை போகும்.
இந்த கதைக்கு மிகவும் தேவையான ஒரு முக்கிய கதாபாத்திரம் பேச்சி.
அதனால் மட்டுமே அவங்களை பத்தி கொஞ்சம் விரிவா சொல்லி இருக்கிறேன்.
எல்லா கதாபாத்திரங்களையும் நீங்க ஞாபகத்துல வச்சிருக்கணும் என்பது அவசியமில்லை.
படிச்சிட்டு உங்களது பொன்னான கருத்தை தெரிவிச்சி என் மனதை குளிர வச்சுட்டு போங்க.தங்கம்ஸ் ???
Please read and share your comment.??
Thank you so much?
tamilnovelwriters.com
tamilnovelwriters.com
காதல் வித்தை 03.
அன்பு தங்கம்ஸ். இப்ப நான் என்ன சொல்ல வர்றேன்னா?. இந்த கதைல முதல் கொஞ்சம் அத்தியாயத்துல நிறைய கதாபாத்திரங்கள் வருவாங்க.
அத்தியாயங்கள் போக போக பெரிய அளவுல கதாபாத்திரங்கள் குறைஞ்சிடும்.
கதாநாயகர்கள் நாயகிகள் அவங்களோட குடும்பம் என அவங்களை சுத்தி தான் கதை போகும்.
இந்த கதைக்கு மிகவும் தேவையான ஒரு முக்கிய கதாபாத்திரம் பேச்சி.
அதனால் மட்டுமே அவங்களை பத்தி கொஞ்சம் விரிவா சொல்லி இருக்கிறேன்.
எல்லா கதாபாத்திரங்களையும் நீங்க ஞாபகத்துல வச்சிருக்கணும் என்பது அவசியமில்லை.
படிச்சிட்டு உங்களது பொன்னான கருத்தை தெரிவிச்சி என் மனதை குளிர வச்சுட்டு போங்க.தங்கம்ஸ் ???
Please read and share your comment.??
Thank you so much?
![tamilnovelwriters.com](https://tamilnovelwriters.com/wp-content/uploads/2021/08/tamil-novel-writers-logo-1.png)
காதல் வி(த்)தை 3-1 - Tamil Novels at TamilNovelWriters
காதல் வி(த்)தை 03. இரண்டாவது குழந்தை உருவாகிய காலத்தில் இருந்தே கணவனின் முகத்தை பார்க்காமல் பேச்சி மிகவும் வாடி வதங்கி இருந்தார். குழந்தை பிறந்து எட்டே நாட்களில் கணவனின் மரணச் செய்தி பேச்சியின் தலையில் இடியாக இறங்கியது. தொண்டை குளிவரை துக்கம் இருந்தும் மற்றவர்கள் போன்று பிள்ளையால் தான் கணவர்...
![tamilnovelwriters.com](https://tamilnovelwriters.com/wp-content/uploads/2021/08/tamil-novel-writers-logo-1.png)
காதல் வி(த்)தை 03-2 - Tamil Novels at TamilNovelWriters
நேரம் சரியாக காலை 9 மணி. சோழனை அழைத்துக் கொண்டு மாணிக்கத்திடம் வேலைக்கு செல்ல கதிர் வந்துவிட்டான். மறுபக்கம் இருந்து சோழனின் தாய் மற்றும் பாட்டியை பார்த்துக் கொள்ளும் பெண் கீதாவும் வந்துவிட்டாள். அவளிடம் சோழன் வழமையாக சொல்பவற்றை இன்றும் சொன்னான். ” இங்க பாரு பொண்ணு நீ எனக்கு தங்கச்சி மாதிரி...