தங்களின் சிறுவயது நாட்களில்
தன் அதிக கோபத்தால்
தங்கையை கிணற்றில் தள்ளி
தாங்காத துயரம் கொண்டு
தள்ளி நின்று
தனக்குள்ளே உறவுகளை
தள்ளி வைத்து
தண்டனை கொடுத்து கொள்ள.....
தங்கையுடன் பேசாத அண்ணனுக்கு
தங்கையின் அழைப்பு
அதிர்ச்சியும் ஆனந்தமும் கொள்ளும்
அருள்/ அஜய்.....
அண்ணன் என்று சொல்லி
ஆச்சர்யத்தில் மூழ்க....
அண்ணன் கிட்ட உதவி கேட்க...
அவளுக்கு அவன் மாமா வேண்டும்
அவள் மாமனுக்கு அவன் அண்ணண்
அவர்கள் உறவு அனைத்தும் வேண்டும்....
அருமை அற்புதம் ??????????