நண்பர்களே... என் கவிதைகளின் நாயகன் இரண்டாம் அத்தியாயம் பதிவிடப்பட்டுள்ளது. கருத்துக்களை எதிர்நோக்கும் நான். நன்றிகள்.
என் கவிதைகளின் நாயகன் - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் – 2 சமையல் என்பது எப்பொழுதுமே மித்ரனுக்கு விருப்பமான ஒன்று. அவன் எந்த அளவுக்கு ரசித்து உண்பானோ அதே அளவுக்கு ரசித்து சமைப்பான். அன்றைய காலை உணவை தயாரித்து வந்து அவன் சாப்பாட்டு மேஜையில் அமரும் போது வீட்டு வாசலில் வந்து நின்றது மகிழினியின் மகிழ்வுந்து. அவள் மகிழ்வுந்தை அதற்கான...
tamilnovelwriters.com