வணக்கம் நண்பர்களே. இது காதல் என்னும் அத்தியாயத்தில் இன்னும் கால் பதிக்காத ஒருவள் எழுதும் காதல் கதை. உங்களுடைய ஊக்கம் மட்டுமே நான் நம்பிக்கையோடு இந்த கதையை தொடர உதவும். நன்றிகள்.
என் கவிதைகளின் நாயகன் - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 1 கோடைகாலத்தின் தொடக்கமான மார்ச் மாதத்தின் எட்டாம் நாள், உலக மகளிர் தினம். காணொளிகளின் ஆதிக்கத்தால் வானொலிகளின் பயன்பாடு சற்று குறைந்திருந்தாலும், கண்கள் மற்றொரு வேலையில் ஈடுபட்டிருக்கும் சிற்சில இடங்களில் இன்றும் காணொளிகள் அதன் ஆதிக்கத்தை செலுத்தி கொண்டுதான் இருக்கின்றன. அப்படி ஒரு...
tamilnovelwriters.com