https://tamilnovelwriters.com/%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-21/
RudraPrarthana Well-known member Member Feb 6, 2024 #1 https://tamilnovelwriters.com/%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-21/
R Rathika84 Well-known member Member Feb 6, 2024 #2 சரண் கேள்விகள் நச்சுன்னு இருந்தது அலர் குழந்தைக்காக அடிக்காம இருந்திருக்கலாம் பிரீத்தி தப்பை உணர்ந்து சரண் விட்டு விலகினது செம... Last edited: Feb 6, 2024
சரண் கேள்விகள் நச்சுன்னு இருந்தது அலர் குழந்தைக்காக அடிக்காம இருந்திருக்கலாம் பிரீத்தி தப்பை உணர்ந்து சரண் விட்டு விலகினது செம...
G Gomsraja Well-known member Member Feb 6, 2024 #5 Nichchaiyamaga Preethi parithabathukku uriyaval thaan
R Rathika84 Well-known member Member Feb 6, 2024 #6 நீ நினைக்கிற அளவு அலர் புத்திசாலி இல்ல பிரீத்தி.... நாதன் எதிர்ல மூளையே வேலை செய்யாது
M Mathy Well-known member Member Feb 18, 2024 #8 சரண் சூப்பரா கேட்டான்.... எவ்ளோ மட்டமா நினைச்சுட்டா சரணைப் பத்தி... இப்போவாவது சரணுக்கு தான் பண்ணினது எவ்வளவு பெரிய தப்புன்னு புரிஞ்சதே.... அலர் சூப்பர்... திடீர்னு அலர் மூளை தீயா வேலை செய்யுதே...
சரண் சூப்பரா கேட்டான்.... எவ்ளோ மட்டமா நினைச்சுட்டா சரணைப் பத்தி... இப்போவாவது சரணுக்கு தான் பண்ணினது எவ்வளவு பெரிய தப்புன்னு புரிஞ்சதே.... அலர் சூப்பர்... திடீர்னு அலர் மூளை தீயா வேலை செய்யுதே...