ப்ரீத்தி எல்லா திட்டத்தையும் தெளிவா தான் போட்டு இருக்கா ஆனால் ஒரு விஷயத்தை யோசிச்சாலா என்று தெரியல
அப்பா பேரு தெரியாமல் வளர்ந்ததால் எவ்வளவு கஷ்ட பட்டா இப்போ அந்த குழந்தையும் அதே நிலையில் நிறுத்துறா நாளைக்கு அதுவும் வளர்ந்து வந்து கீர்த்தி கூட வாழுற சரணை பழி வாங்குமோ
இப்படியே டிரெயின் விட்டு விளையாட போறாங்களா இவங்க பரம்பரையே