வேதா நீ தம்பி பாசம் என்று சொல்லி புருஷனை தூக்கி எறிஞ்சுட்டு வந்தால் உன் தம்பியும் அப்படி தான் இருப்பான் என்று எதிர் பார்க்கிறியா யமுனாவோட ஜாதகம் தான் தணலன் உயிரை காப்பாற்றி இருக்கு என்று தெரிஞ்சும் அவளுக்கு எதிரா வேலை செய்ளாளே இந்த தேவா
தேவா தம்பியோட உயிருக்காக தாலி மட்டும் கட்ட வைக்கணும் ஆனால் சேர்ந்து வாழ விட கூடாது என்று திட்டம் வச்சிருந்திருப்பா போல
நல்லா செருப்படி பதில் கொடுத்தான் எல்லாருக்கும்
நிறை இன்னொரு தேவசேனாவா வளர்ந்து கிட்டு இருக்கா
தணலன் யமுனாவ தேடி வந்தது சூப்பர் யமுனா தோற்றம் அதுவும் அந்த கொண்டை போக்கிரி படத்தில் வர வடிவேலு தான் நியாபகத்துக்கு வருது