Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரும்பில் ஓர் இதயம்....24(இறுதி பதிவு)

Advertisement

சூப்பர் 🥰
மாணிக்கம் பேசுனது சரி தான்... அவசரப்பட்டு தப்பு செஞ்சுட்டு அவர் பரிதி மேல வச்சிருந்த நம்பிக்கையை உடைச்சுட்டான் தானே.... 😔
அவரும் கோபப்பட்டு என்னென்னமோ ஆகிடுச்சு.... இனி எல்லாம் சரி செய்திடுவான் பரிதி... ☺️
பரிதியோட மாற்றம் அருமை.... இனி பொண்டாட்டிகிட்ட கேட்காம எதுவும் செய்ய மாட்டான்... 🤩
 
அறிவு சிலசமயம் இப்படி
அவசர வேலை பாக்கும்
பட்டு திருந்த சந்தர்ப்பம் கிடைச்சு
இருக்கு இனி இந்த பசங்க
ஒழுக்கமா வாழனும்
மாணிக்கம் பெரிய மனசு
 
Mighavum arumayaana kadhai. Parvathy chithikum mrudhuvoda life pathi theriyara maadhiri irundha innum nalla irukum. Best wishes.
 
Top