வணக்கம் அன்பு உள்ளங்களே,
முதன் முதலாய் நான் எழுதிய நாவல் இன்று இனிதே நிறைவு பெற்றது.
கதை எழுத ஆரம்பித்த முதலில் இருந்தே எனக்கு ஆதரவு அளித்த நல் உள்ளங்கள் பல.
அதில் பானுமதி ஜெயராம் மேம் ஒருவர். இதோ வந்துட்டேன் ஆதிரை டியர் என்று அவரின்
மேசேஜைப் பார்த்ததுமே என்னையறியாமல் ஒரு புன்னகை என் இதழில் ஆட்கொள்ளும்.
அதை எப்போதோ இழந்து விட்டேன். ஆனால், அவரின் ஆன்மா இன்றும் நம்மோடு கண்டிப்பாக
இருந்து நம் ஒவ்வொரு படைப்பையும் ஆசிர்வாதிக்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளேன். அவருக்கே
நான் இந்தக் கதையை சமர்ப்பிக்கிறேன்.
நிறைய பேர் என்னிடம் சொல்லி வருத்தப்பட்டது, நான் மிகவும் லேட்டாக போஸ்ட் செய்கிறேன் என்பதுதான்.
அதை நான் உணராமல் இல்லை. ஏனென்றால் நான் இதே போல் பல தளங்களில் கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். போட்டியில் பங்கேற்கிறேன். அதையெல்லாம் தாண்டி குடும்பத்தையும் கவனிக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. அதனால் தான் சரியாக அப்டேட்டைக் கொடுக்க முடியாமல் போனதன் காரணம். கண்டிப்பாக இன்னும் ஒரு கதையை எழுதுவேன். ஆனால், முன்னரே எழுத ஆரம்பித்துவிட்டு அதன் பிறகு போஸ்ட் செய்கிறேன்.
அப்பொழுதுதான் தொடர்ந்து அப்டேட் செய்ய வசதியாக இருக்கும். மீண்டும் என்னை ஆதரித்த, என் கதையைப் படித்து விமர்சனம் செய்த நல் உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...
என்றும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும்
ஆதிரை...
முதன் முதலாய் நான் எழுதிய நாவல் இன்று இனிதே நிறைவு பெற்றது.
கதை எழுத ஆரம்பித்த முதலில் இருந்தே எனக்கு ஆதரவு அளித்த நல் உள்ளங்கள் பல.
அதில் பானுமதி ஜெயராம் மேம் ஒருவர். இதோ வந்துட்டேன் ஆதிரை டியர் என்று அவரின்
மேசேஜைப் பார்த்ததுமே என்னையறியாமல் ஒரு புன்னகை என் இதழில் ஆட்கொள்ளும்.
அதை எப்போதோ இழந்து விட்டேன். ஆனால், அவரின் ஆன்மா இன்றும் நம்மோடு கண்டிப்பாக
இருந்து நம் ஒவ்வொரு படைப்பையும் ஆசிர்வாதிக்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளேன். அவருக்கே
நான் இந்தக் கதையை சமர்ப்பிக்கிறேன்.
நிறைய பேர் என்னிடம் சொல்லி வருத்தப்பட்டது, நான் மிகவும் லேட்டாக போஸ்ட் செய்கிறேன் என்பதுதான்.
அதை நான் உணராமல் இல்லை. ஏனென்றால் நான் இதே போல் பல தளங்களில் கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். போட்டியில் பங்கேற்கிறேன். அதையெல்லாம் தாண்டி குடும்பத்தையும் கவனிக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. அதனால் தான் சரியாக அப்டேட்டைக் கொடுக்க முடியாமல் போனதன் காரணம். கண்டிப்பாக இன்னும் ஒரு கதையை எழுதுவேன். ஆனால், முன்னரே எழுத ஆரம்பித்துவிட்டு அதன் பிறகு போஸ்ட் செய்கிறேன்.
அப்பொழுதுதான் தொடர்ந்து அப்டேட் செய்ய வசதியாக இருக்கும். மீண்டும் என்னை ஆதரித்த, என் கதையைப் படித்து விமர்சனம் செய்த நல் உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...
என்றும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும்
ஆதிரை...
Last edited: