ஹாய் மேம் ! நான் தங்களின் அனைத்து நாவல்களையும் படித்து வரும் ஒரு வாசகி... இந்த ' நின்றாடும் நீரலை' (ஆதலால் ஆதாரம் நீ) கதையின் இரண்டாவது எபியை உங்கள் பதிவில் காணவில்லையே ..... எல்லா தளத்திலும் சென்று தேடிவிட்டேன்..... Precap-2 மட்டும் தான் உள்ளது. தயவு செய்து இரண்டாவது அத்தியாயத்தை எப்படி படிப்பது என்பதை மட்டும் சொல்லுங்கள் மேம்.... கன்ட்டினியூட்டி இல்லாமல் படிக்க முடியவில்லை.... மற்ற அத்தியாயங்கள் எல்லாம் உள்ளது. இதை மட்டும் காணவில்லை...தயவுசெய்து எனக்கு உதவுவீர்கள் என்று நம்புகிறேன்... எவ்வகையிலாவது தாங்கள் உதவி யே ஆகவேண்டும்.... நான் தங்களின் Compleated Stories முடித்துவிட்டு இப்பொழுது ரன்னிங்கில் உள்ள
1. சர்வம் ஷக்தி மயம்
2. மாய மந்திர தாய்
3. எமை ஆளும் நிரந்தரம் (இவை மூன்றையும் அப்டூடேட் வந்துவிட்டேன்... ஆனால் இந்த கதை மட்டும்தான் இரண்டாவது அத்தியாயம் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறேன்..... ப்ளீஸ்..... ப்ளீஸ்.... ஹெல்ப் மீ.... என் மெயில் ஐடிக்காவது அந்தவொரு அத்தியாயத்தை அனுப்ப முடியுமா...???
அலரோட ஒவ்வொரு வார்த்தையிலும் தன் தந்தையின் கௌரவத்தை நிலை நிறுத்துதலே தெரிகிறது...தவிர தங்கையாக இருந்தாலும்...
தமக்கை மற்றும் தம்பியின் மீது அவளுக்கிருக்கும் அதிக அக்கறையைத்தான் காட்டுகிறது. அவளிடம் ஒரு ஆளுமைத்தனமும், நிர்வாகத் திறமையும், எதையும் தெளிவாக எடுத்து செய்யும் திறனும் தான் தெரிகிறது.