ஏன் இப்படி எவ்வளவு ஆசையா வந்தேன் கல்யாணத்தை பார்க்க இதெல்லாம் கொஞ்சமும் சரியில்லை RP .
எனக்கு செம்ம கோவம் வருது கஜபதி உன்னைய நீயே எதுல வேணுமானாலும் அடிச்சிகோ..மனசாட்சி இல்லாத ஜென்மம் பெரிய மனுஷனாயா நீ .
ஐயோ சீதா அம்மா பாவம் எவ்வளவு வலிகளை தான் வாழ்கையில் தாங்குவாங்க இப்போ உதய் வேற இப்படி பண்றானே என்னாச்சுன்னு தெரியலையே ....
RP ப்ளீஸ் வேண்டாம் கல்யாணத்துல ஆப்பு வச்சிடாதீங்க ப்ளீஸ் உங்களை கெஞ்சி கேட்டுக்கிறேன்
Manase romba kastama irukku ji intha udhai paiyan yemathitaane thalir ahantha ponnu evlo kastatha thaan thaanguvaalo ஒரு பக்கம் பெரியப்பா ஒரு பக்கம் ராஜீ ஒரு பக்கம் அப்பா இல்லாத கஷ்டம் பாவங்க தளிர் இப்ப இவன் வேற கல்யாணம் நடக்காதுன்னு சொல்றான்