ஓ இதுதான் அடி உதவுறமாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டாங்கன்னு சொல்லறதோ?.
இப்புடின்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா நாலு சாத்து சாத்தியிருப்பாளே மிரு.
இப்புடின்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா நாலு சாத்து சாத்தியிருப்பாளே மிரு.
நன்றி தோழி...பரிதி ஏண்டா இப்படி லூசுதனமா யோசனை சொல்லி உங்களுக்கு ஆதரவாக இருந்த குடும்பத்தையும் தெருவுக்கு இழுத்து விட்டுட்ட
நாயகிக்கு இவங்களுக்கு உதவுனது தப்போ என்கிற எண்ணம் வந்திடுச்சு
மாணிக்கம் உங்க பையன் செஞ்ச தப்பை மறைச்சு பரிதிய மட்டும் குற்றவாளி ஆக்கிட்டிங்க
மிரு ரொம்ப பாவம் இப்போ தான் அவன் நேர் வழியில் சம்பாதிக்கிறான் என்று சந்தோஷபட்டா
மிரு பரிதிக்கு சரியான பாடம் சொல்லி கொடுக்க போறாள்
நன்றி தோழி...
நன்றி தோழி...அறிவாளிகள் செஞ்ச வேலை
எப்படி முடிஞ்சு இருக்கு
நன்றி தோழி...எப்படியோ பரிதி மகாராசா திருந்தி உருப்பட்டா சரிதான்
நன்றி தோழி....மிருதுளா எவ்வளவு அவமானமா கதி கலங்கி போயி பார்க்கவே கஷ்டமா இருக்கு