சிவமித்ரா முதல்ல ஒரு பெண் குழந்தைக்கு ஒரு பிரச்சனைனா, அத அப்புறம் பார்த்துக்கலாம்னு கவனக்குறைவாக விடக்கூடாதும்மா. அந்த வாத்தியாருக்கு எம் எல் ஏ கையாலேயே தண்டனை வாங்கித் தந்தால் தான் இனி ஒருத்தனும் அரசியல்வாதிகள் பேர சொன்னாலும் தப்பு பண்ணினா தண்டனை கிடைக்கும்னு பயம் வரும்.
மித்து சக்தியிடமாவது சொன்னால் ஆசிரியர் சீ சிலதுங்க இப்படிஇருக்குதுங்க இது கெல்லாம் தண்டனை நல்ல கொடுக்கணும். அப்போது தான் மற்றவர்கள் பயம் வரும். கண்ணப்பன் சக்தி மலர் உறவினர்கள் செம