புத்தாண்டுல புதுசா எதையாவது ஸ்டாட் பண்ணனும் சொல்வாங்க... ஸோ நாம புதிய கதையை ஆரம்பிப்போம். ஆரம்பிப்போம்னா யூடி யோட இல்ல... அத போட எத்தன மாசம் ஆகுமோ(my mind voice). ஒரு அறிவிப்புன்னு எடுத்துக்கோங்க டியர்ஸ்
நாவல் பெயர் : "செங்காந்தள் உள் உறையும் செங்கதிரே"
"அனல் மேல் அதிகாரமாய்
உறங்கும் வெண்பனியே
யார் நீ..?
என் வாழ்வின் பிழையா..?
இல்லை.. - நான் செய்த
பிழைகளின் திருத்தமா..?"
இந்த நான்கு வரி கவிதையத்தான் நாவலா எழுதப்போறேன்.
அழுத்தமான ஹீரோ அவனுக்கு கொஞ்சமும் சளைக்காதவதான் நம்ம ஹீரோயின்? . சொல்லப்போனா ஆன்டி ஹீரோன்னு வச்சிக்கலாம். மற்றவை கதையின் போக்கில் தெரிந்துக்கொள்ளுங்கள்.
நாவல் பெயர் : "செங்காந்தள் உள் உறையும் செங்கதிரே"
"அனல் மேல் அதிகாரமாய்
உறங்கும் வெண்பனியே
யார் நீ..?
என் வாழ்வின் பிழையா..?
இல்லை.. - நான் செய்த
பிழைகளின் திருத்தமா..?"
இந்த நான்கு வரி கவிதையத்தான் நாவலா எழுதப்போறேன்.
அழுத்தமான ஹீரோ அவனுக்கு கொஞ்சமும் சளைக்காதவதான் நம்ம ஹீரோயின்? . சொல்லப்போனா ஆன்டி ஹீரோன்னு வச்சிக்கலாம். மற்றவை கதையின் போக்கில் தெரிந்துக்கொள்ளுங்கள்.