அவர்களது பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டே இருந்தது. இன்னொரு புறம் அந்தக் கடையில் இருந்த அனைத்து புதுவித டிசைன்கள் கொண்ட சேலைகளை ஆர்வமாகப் பார்வையிட்டுக் கொண்டும், அளவளாவிக் கொண்டும் இருந்தார்கள் கனகரூபிணி, மஹாபத்ரா, ருத்ராக்ஷி மற்றும் கவிபாரதி. இதில், ஸ்வரூபனின் அன்னைக்கு ஈடுபாடு இருந்தாலும் தனக்கு...
www.tamilnovelwriters.com