அவர்கள் அனைவருடைய பதிலிற்காக காத்திருந்த தன்னைப் புன்னகையுடன் ஏறிட்டதைக் கண்டு குழம்பிப் போனார் கனகரூபிணி. ஏனென்றால், தனது கேள்வி அவர்களுக்கு முகச் சுருக்கத்தை அளித்திருக்கும் என்று தான் தயங்கிக் கொண்டே அவர்களைப் பார்த்தார். ஆனால், அவரது இந்த தயக்கம் எல்லாம் தேவையற்றது என்பதை அவருக்குப் புரிய...
www.tamilnovelwriters.com