Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vinto's Interstellar Kaadhal Episode 4

Advertisement

சுவாரசியமான பதிவு... நந்தினி எப்படி ஆதியின் அத்தையைப் போலவே இருக்கிறாள்?... ம்ம்ம்... பொ.இ.பார்ப்போம்... ??

(ஒரு சின்ன டவுட்டு: ஆரி தன்னோட கார்ல நந்தினிய கல்லூரில விட்டான், அப்புறம் இஸ்ரோ போற வழில ஆதியோட கார்ல ஏறிக்குறான், அப்ப இவனோட கார என்ன பண்ணான்?! ?? நடுவழில ரோட்டோரத்துலயே விட்டுட்டானா?!)
 
சுவாரசியமான பதிவு... நந்தினி எப்படி ஆதியின் அத்தையைப் போலவே இருக்கிறாள்?... ம்ம்ம்... பொ.இ.பார்ப்போம்... ??

(ஒரு சின்ன டவுட்டு: ஆரி தன்னோட கார்ல நந்தினிய கல்லூரில விட்டான், அப்புறம் இஸ்ரோ போற வழில ஆதியோட கார்ல ஏறிக்குறான், அப்ப இவனோட கார என்ன பண்ணான்?! ?? நடுவழில ரோட்டோரத்துலயே விட்டுட்டானா?!)


நன்றி நண்பரே ! ???

நீங்கள் முதலில் கேட்ட கேள்விக்கு பதில் முதல் அத்தியாயத்திலே இருக்கிறது ???

இரண்டாவதாக, ஆரியனும் ஆதித்யனும் முன்னரே பேசிக்கொண்டதால் ஆரியன் அவனுக்காக காத்திருந்து அவனுடன் வந்திருப்பான். அதைத்தான் வழியில் சேர்ந்து கொண்டான் என்று கூறி இருந்தேன். ??? பெங்களூரில் மால்கள் மலிந்து கிடக்க சாலை எதற்கு ???
 
Top