அடங்கொக்கமக்கா........ கடைசியில் எங்களை ங்கே னு ஆக்கிபுட்டீங்களே......
இது உங்களுக்கே ஓவரா தெரியலை.......
விட்டுக்கொடுத்துட்டு ஏன்மா இப்படி அழணும்???
கணவன் மனைவிக்குள் இன்னைக்கு சொல்லிக்கலாம் நாளைக்கு சொல்லிக்கலாம் எல்லாம் திடீர்னு பெரும் பிரச்சனையா வரும்போது கேட்க காதுகள் இருக்காது.......
இந்த மாதிரி முடிவுகள் தான் எடுப்பாங்க பொண்ணுங்க......
காதலோடு மனம் விட்டு பேசினால் மட்டுமே வாழ்க்கை சிறக்கும்......
நல்லா இருந்துச்சு உதயா.......
ஒரு பார்ட் ல இருந்து இன்னொன்னு போறப்போ 'என்ன நடந்துச்சு' னு பல முறை வந்துடுச்சு.......
அது மாதிரியே 'என்ன நடக்குதுன்னு பார்ப்போம்' கூட.......
அப்படி இல்லாமல் flowலேயே கொண்டு போங்க........
வாழ்த்துக்கள்......