Thank u readers
சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 23 ( PART 01 ) - Tamil Novels at TamilNovelWriters
செந்தாமரை பஞ்சாபிலிருந்து சென்னை வந்து, அங்கிருந்து முத்து ஏற்பாடு செய்திருந்த வண்டி மூலம் சேலம் வந்து சேர்ந்திருந்தாள். கணவனிடம் சொல்லவில்லை. அவனுக்குத் தெரியக்கூடாது என்பதற்காகவே மற்றவர்களிடமும் சொல்லவில்லை. அவளை திடீரென எதிர்பார்க்காத ராஜேஸ்வரி அம்மாள், “என்னம்மா வரேன்னு சொல்லவே இல்லை...
tamilnovelwriters.com
சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 23 ( PART 02 ) - Tamil Novels at TamilNovelWriters
அந்தம்மா வெகுவான தயக்கத்தின் பிறகு, ஒரு புகைப்படத்தைக் காட்டி, “இவன் என் மகன். இவனை நாலு மாசமா காணோம் பா… எங்க தேடியும் கிடைக்கலை. யாருகிட்ட கேட்கன்னு வரைமுறை இல்லாம எல்லாருகிட்டயும் கேட்டுட்டேன். இங்கிருக்க ஊர் தலைவருங்க கிட்ட சொன்னா, ஏதாவது தெரியுமேன்னு தான் சுத்து வட்டாரத்துல இருக்க...
tamilnovelwriters.com