Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

(Re-run) ரமாலஷ்மியின் கருவறை சொந்தம் 33

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

கருவறை சொந்தம் கதையின் அடுத்தப்பதிவு. படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும் தோழமைகளே. சென்ற பதிவிற்கு கருத்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. :love:

கருவறை சொந்தம் 33

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
Very Emotional Episode...

பாவம் யாழினி... ரொம்ப ஆசையா குழந்தையை எதிர்பார்த்துகிட்டு இருந்தா... இப்படி ஆயிருச்சே..???

அப்ப தேஜவைதான் ஆஸ்ரமத்தில இருந்து எடுத்துட்டு வர்றாங்க... அப்புறம் எப்படி யாழினி இறந்து போனா???
 
Last edited:
:love: :love: :love:

யாழினிக்கு ரெண்டு குழந்தையும் இல்லாமல் போய்டுச்சே :cry::cry::cry:
மிருது குழந்தை வரப்போகுது.......
அப்புறம் எப்படி யாழினி இறந்துட்டா???
Postpartum depression???

எந்த கடவுளை வேண்டினாலும் மனஅமைதி ரொம்ப முக்கியம் பெண்களுக்கு....... but குழந்தையை நினைச்சு நினைச்சு அதை கெடுத்துடுறாங்க......

தேஜு பிறப்பின் ரகசியம் எப்போ வெளியே வருமோ???
 
Last edited:

Advertisement

Top