இரவுகளின் மடியில் தனிமையின் அழகில் மூழ்கி கிடந்தேன்!
சற்று தொலைவில் உன் முகம் கண்டேன் கலையா கனவுகளில்!
உடல் முழுவதும் நகை அலங்காரம்
முகத்தில் பொய் இல்லா புன்னகை!
அருகில் உன் உறவினர்கள் கண் முன்னே ஒரு ஆண் மகன்!
என் காதுகளில் கெட்டி மேலத்தின்
ஓசைகள் விழித்து கொண்டேன்!
கனவுகளிலும் நீ என்னை விட்டு பிரிய மனம் ஏற்கவில்லை!???
சற்று தொலைவில் உன் முகம் கண்டேன் கலையா கனவுகளில்!
உடல் முழுவதும் நகை அலங்காரம்
முகத்தில் பொய் இல்லா புன்னகை!
அருகில் உன் உறவினர்கள் கண் முன்னே ஒரு ஆண் மகன்!
என் காதுகளில் கெட்டி மேலத்தின்
ஓசைகள் விழித்து கொண்டேன்!
கனவுகளிலும் நீ என்னை விட்டு பிரிய மனம் ஏற்கவில்லை!???