வேலை போனதும் கதிர்வேலன் திருந்திட்டானோ?
அப்பாவிடம் என்ன சொல்வது, எதிர்காலம், வைஷ்ணவி எல்லாம் சேர்ந்து கதிர் மனதை மாற்றி வெண்மதியை நினைத்து பார்க்க வைக்கிறதோ?
அந்த கம்பெனியை பெரியப்பாவிடம் சொல்லி கதிர்வேலனுடன் சேர்ந்து வாங்கி வெண்மதி நடத்துவாளோ?
தன் உயிரையும் நகையையும் காப்பாற்றும் வெண்மதியின் மீது லலிதாவுக்கும் பாசம் வந்து விடுமோ?