டேய் ராஸ்கோலு நீ மனுஷனடா... ஒரு பொம்புள பிள்ளைகிட்ட எப்புடி பேசுற, "அவுத்து பாக்குறேன்.. அடிச்சு பாக்குறேனு " இதுல துர்கா கிட்ட சாம்பார் அபிஷேகம் வேற.. மிளகாய் பொடி, அறிவால்மனை வெட்டு எல்லாம் நடந்து இருக்கனும்... உன்ன போய் காப்பாத்தி விட்டுச்சு பாரு இந்த பிள்ளை அத சொல்லணும்... ஷுப்பா உன் நடவடிக்கேயே சரி இல்லையே...