Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavi Sowmi's Ennaval 38

Advertisement

"காதலை யாரடி முதலில் சொல்வது
நீயா இல்லை நானா (2)
நான் சொன்னால் வெட்கத்தில் சிவப்பாயா........"
ரெண்டு பேரும் சேர்ந்து சொல்லலாமா...நன்றி பா.
 
ஹா ஹா ஹா
கார்த்திக்கால் சக்தியை விட்டுட்டு ஒரு நாள் இருக்க முடியலையா?
அம்மா வீட்டுக்கு போன பெண்ணை அடுத்த நாளே வந்து கூட்டிட்டு போயிட்டானே
நல்ல முன்னேற்றம்தான்
பிருந்தாவுக்கு காலேஜ்ஜில் என்ன பிரச்சனை?
ராகிங்கா?
இல்லை அந்த tiktak-இலா?
டிக்டாக் தான் பிரச்சினை நன்றி பா.
 
கார்த்திக் சக்தி ரெண்டு பேரோட பகுதி ரொம்ப இயல்பா இருந்துச்சு


பிருந்தா என்ன பிரச்னை வர போகுது....
 

Advertisement

Top