Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavi Sowmi's Ennaval 28

Advertisement

அது என்ன பெற்றவள் மகளுக்கு புத்தி சொன்னால் அவங்களை சித்திக்காரி அடக்குகிறாள்?
இது சரியில்லையே
யாரு இந்த சூன்யக்காரி சித்தி?
அம்மாவின் தங்கையா?
இல்லை அப்பாவின் தம்பி மனைவியா?
சமையலுக்கு ஆள் வைச்சுட்டு கோயிலுக்கு அம்மா போக வேண்டியதுதானே
அம்மா போகலை சரி
அப்போ அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணாமல் சித்தி நாய் எதுக்கு போறாள்?
 
புருஷன்காரன் எழுந்து எல்லாம் முடிச்சிட்டு ரெடியாகி பத்து வாட்டி எழுப்பினப்புறம் எழுந்து ஊத்த வாயுடன் காபி குடிப்பவள்தான் புத்திசாலியா?
சித்தி மூதேவி சொல்லுதே
 
மாயா, கார்த்திக் கொஞ்சம் பிடிவாதம் என்று நினைக்கிறான், இனி மேல் மொத்த பிடிவாதமும் இவனிடம் மட்டும் தான் காமிக்க போறா என்று இவனுக்கு தெரியல ??????
 
Top