Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Idhaya thirudan Episode 31.

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
ஷாந்திகா சிவகணேஷ் டியர்

சரோஜா சித்தியைப் பற்றி தெரிந்தும் மாதவன் மதுமிதா இரண்டு பேரையும் மட்டும் தனியா அங்கே கூமுட்டை மலர் அனுப்பியிருக்கக் கூடாது
அதை விட விருந்துக்கு போனால் விருந்து முடிஞ்சு வீட்டுக்கு வராமல் மாதவன் கூமுட்டை பொண்டாட்டியை அங்கே தனியா விட்டுட்டாப் போவான்?
இப்போப் பாருங்க இவங்களுக்குள்ளே சண்டை வந்து விட்டது
கூமுட்டை மதுவுக்கு சரோஜா நல்லவளாகி விட்டாள்
 
Last edited:
Top