Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Kaathalaal Neithidu 5

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
கிரிஜாஷண்முகம் டியர்
நன்றி பானு டியர்..தங்கம் வாங்கின கலைக்கு பாராட்டு இல்லையா டியர்..
 
மிகவும் அருமையான பதிவு கிரிஜா???.சின்ன வயசில படிப்பு வராம,விளையாட்டுன்னு சுத்திட்டு இருந்த கலையரசன்,அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆனது நினைத்து சந்தோஷப்படாம , லோகேஷ் இவனுக்கு வந்த நேரத்தை பாருன்னு மனசுல பொருமறான்????.

அப்பாவோட திமிர் மதுவுக்கு அப்படியே இருக்கு,இத்தனை திமிர் நல்லதுக்கு இல்லை இப்படியே விடவேணாம் என கலை சரியா சொன்னான்???.கலையரசன் முக்கியமான நேரத்திலும் சுவாதியை பிரபாகரன்,அவன் அம்மாவிடம் பார்த்துக் கொள்ள சொல்லி செல்வது அருமை???

வினோத் பார்ட்டியில் நடந்ததை பத்தி புகழ்ந்து பேசறத கேட்டு இவனா இப்படி என மது நம்பாமல் பார்க்க???,கலை எதிராளியை அடித்ததை பார்த்த லோகேஷ் இவனை எப்படியெல்லாம் கலாய்த்தோம்,இவனோட ஒரு அடியை தாங்கியிருக்க மாட்டேனே பயத்தில் இருக்கான்????.

கலையரசன் இந்தியாவுக்காக தொடந்து மூன்றாம் முறையாக சாம்பியன் பட்டம் பெற்று,தங்கம் வென்று,தேசிய கீதம் ஒலிக்க சிரம் தாழ்த்தி தங்கமெடலை வாங்கி கலக்கிட்டான்???.???

தவறு செய்த எதிராளியிடம் தன்மையாக பேசி அவன் தவறை புரிய வைப்பதும்,இரண்டாம் இடம் எடுப்பது சுலபமில்லை என புரிய வைத்து,சோகத்தில் இருக்கும் அவன் நாட்டு மக்களுக்காக எழுந்திருக்க சொல்வது அருமை????.

நிலவழகி இவரையா அடிச்சோம்???,நல்லவேளை முத்தத்தோடு விட்டார்??,முகத்துல ஒரு குத்து விட்டிருந்தா என்ன ஆகியிருக்கும் என நெனச்சு கதிகலங்கி போயிருக்கா????.நிலா சிலம்பம் கத்துக்க போறாளா சூப்பர்??யாராவது கேட்டாலா,மறுபடியும் கலை கேட்டாளா???
சிலம்பம் கத்துகிறதே கலையை அடிக்க தானே ? நன்றி மேரி sis.
 
???

முத்தம் கேக்குறவனை அடிச்சு நொருக்க சிலம்பம் கத்துக்க போறீயா??? கலை கேட்டா முத்தம் மட்டும் இல்லை மொத்தமாவே கொடுத்துடுவ....???


ம்ஹூம்.. அப்பாவோட அன்பு கூண்டுல இருக்கிறதால இப்போதைக்கு அடி மட்டும்தான்..?
நன்றி சிந்து sis..
 
ரொம்ப அருமையான பதிவு
பெரிய மாமனுக்கு மச்சான
பாத்து பயமா இருக்கு போல

தேசிய கீதம் ஒலிக்க பதக்கம்
வாங்கி அம்மா அப்பானு
சொன்னது ஆனந்தம்

எதிராளிக்கு புத்தி சொல்லி
பேசினது அருமை
நன்றி சரோஜா sis.
 
Top