நாகராஜன் பேசுன ஒவ்வொரு வார்த்தையும் அவர் நிலாவுக்கு சீதனமா கொடுத்த 200 பவுனுக்கு மேலே..பணம் காசு பவுன் பதவி என்ற கணக்ககுள்ளே உழலும் கீதா போன்ற பொம்பளைங்களுக்கு எங்கே புரியபோகுது… காலை திருமணம் மதியம் புகுந்தவீட்டில் சமையல் மறுநாள் காலை ஐந்துமணிக்கு எழுந்து காலை டிபன் என்ன செய்யலாம் என்று தன் அத்தைகிட்ட கேட்கும் நிலா பெண் இவர்களின் குடும்பத்திற்கு கிடைத்த வரம்…
கலை கொடுத்துவைத்தவன்…
மொத்தத்தில் அசத்திட்டிங்க கிரிஜா சிஸ்டர்.
கதிர் தங்கச்சிக்கு ஊட்டுவது…வேற லெவல்..