Geetha should open the mouth only to take food super
Arumai arumai... கீதா இனி சாதா, சோதா.. மற்ற அனைவரின் புரிதலும், மற்றவர் மனம் அறிந்து நடத்தலும் மிக மிக அழகு... நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம்Dear friends.
Here is the next episode, padichitu karuthu sollunga, thanks for ur cmnts and likes friends.
Kaathalaal Neithidu 21.1 - Tamil Novels at TamilNovelWriters
காதலால் நெய்திடு.. அத்தியாயம்.. 21 ‘என்னம்மா..? அதுக்குள்ள எழுந்துட்ட.? புது இடத்தில தூக்கம் வரலையா.?” என்றார் மயில்சாமி. ‘நல்லா தூங்கிட்டிருந்தேன் மாமா.. அவர் மொபைல்ல அலாரம் வச்சிருந்திருக்கார்.. அது அடிக்கவும் முழிச்சிட்டேன்.. திரும்ப படுத்தேன் தூக்கம் வரல.. சும்மா...tamilnovelwriters.com
Kaathalaal Neithidu 21.2 - Tamil Novels at TamilNovelWriters
கீதா சொல்லி முடிக்கவும் கலை வெளியே வரவும் சரியாக இருக்க.. ‘என்ன சொன்ன..?” என தீயாய் முறைத்தவாறு கீதா அருகே நெருங்க.. ‘தம்பி..” என்ற நாகராஜன் குரலுக்கு.. ‘அங்கிள்..” என ஆரம்பிக்கும் போதே.. ‘நான் பதில் சொல்லிக்கிறேன்..” என்றார் தன்மையாகவே. ‘அவங்க பிரச்சனை செய்யறதுக்காகவே பேசுறாங்க.. இதை...tamilnovelwriters.com