Emotional episodeDear friends.
Here is the next episode.. padichitu karuthu sollunga.. and thanks for urs cmnts and likes.
Alaiyil Pootha Malar 4 1 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் — 4 பிரசாத் ஊருக்குபோய் நான்கு நாட்கள் கழித்து சூர்யாவிற்கு அழைத்தான். ‘பிரசாத் உன்னோட வெய்ஃப் நல்லாயிருக்காங்க.. நீ பேசினியா..?” என்றான். ‘இல்லடா.. அவகிட்ட பேச எனக்கு நேரமில்ல.. என்கிட்ட இருக்கிறது இரண்டு நிமிசம்தான்.. நான் ஒரு வீடியோ அனுப்பியிருக்கேன்...tamilnovelwriters.comAlaiyil Pootha Malar 4 2 - Tamil Novels at TamilNovelWriters
பொதுவாக அடக்கம் செய்யும் இடங்களில் பெரும்பாலும் நம் பெண்கள் செல்வது கிடையாது.. அரசு மரியாதையோடு அடக்கம் செய்வதால் திலகவதியையும் அழைத்துச்சென்றனர். ராணுவவீரர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி அவர்கள் சாங்கியம் முடிந்ததும்.. குடும்பத்தினர் ஒவ்வொருவராக பிரசாத்தின்...tamilnovelwriters.com