Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Alaiyil Pootha Malar 4

Advertisement

படிக்கும் போது என்னை அறியாமல் அழுது விட்டேன். மனதை போட்டு அழுத்தியது.நாம படிக்கும் போதே இவ்வளவு கதறுகிறோமே உண்மையில் ராணுவ வீரர்கள் மரணம் அவர்கள் வீட்டில் எவ்வளவு பெரிய இழப்பை தாங்கி கொள்கிறார்கள்.

அவர்கள் அங்கே கஷ்டபட்டு நாட்டை காப்பாற்றுகிறார்கள்.ஆனால் சில விஷ கிருமிகள் நாட்டுக்குள் ஜாலியாக இருக்கிறார்கள்
 
நான் நினைச்சேன் ஒரு நல்லவனை இப்படி பண்ணிடீங்களே.... ஆனா என்ன பிரகாஷ் வீட்டுல.எல்லாரும் நல்லவுங்களா இருக்கான் இதுக்கு காரணம் திலகா தான்னு சொல்லி அவளை கஷ்ட படுத்துல.....
 
??
மருமகளை குத்தம் சொல்லாம மகளா ஏத்துக்கிட்டாங்க,
பிரசாத் ??
 
Last edited:
படிக்கும் போது என்னை அறியாமல் அழுது விட்டேன். மனதை போட்டு அழுத்தியது.நாம படிக்கும் போதே இவ்வளவு கதறுகிறோமே உண்மையில் ராணுவ வீரர்கள் மரணம் அவர்கள் வீட்டில் எவ்வளவு பெரிய இழப்பை தாங்கி கொள்கிறார்கள்.

அவர்கள் அங்கே கஷ்டபட்டு நாட்டை காப்பாற்றுகிறார்கள்.ஆனால் சில விஷ கிருமிகள் நாட்டுக்குள் ஜாலியாக இருக்கிறார்கள்
Enna seiya.? ? thanks kundavai sis..
 
Last edited:
நான் நினைச்சேன் ஒரு நல்லவனை இப்படி பண்ணிடீங்களே.... ஆனா என்ன பிரகாஷ் வீட்டுல.எல்லாரும் நல்லவுங்களா இருக்கான் இதுக்கு காரணம் திலகா தான்னு சொல்லி அவளை கஷ்ட படுத்துல.....
நான் நினைச்சேன் ஒரு நல்லவனை இப்படி பண்ணிடீங்களே.... ஆனா என்ன பிரகாஷ் வீட்டுல.எல்லாரும் நல்லவுங்களா இருக்கான் இதுக்கு காரணம் திலகா தான்னு சொல்லி அவளை கஷ்ட படுத்துல.....
ஆமாம் sis..ஒரு ராணுவ வீரரின் பெற்றோரை அப்படி சித்தரிக்க முடியவில்லை என்னால்.. thanks Dharani sis..
 
Top