Nice udDear friends.
Here is tha next episode.. padichitu karuthu sollunga.. thanks for urs cmnts and likes friends..
Alaiyil Pootha Malar 10 1 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் — 10 மாலை ஆறரை மணிபோல் வீட்டிற்க்கு வந்தவன்.. ‘ஆதவா.. நம்ம ஹாஸ்பிட்டல்ல ஒர்க் பண்றவங்களெல்லாம் ட்ரீட் கேக்கிறாங்க.. நீ ஊருக்கு போறதுக்குள்ள ஒரு நாள் அவங்களை வீட்டுக்கு கூப்பிட்டு ஒரு சின்ன பார்ட்டி மாதிரி அரேன்ஜ் பண்ணிடலாமா..?”என்றான் சூர்யா. ‘நாளைக்கே...tamilnovelwriters.comAlaiyil Pootha Malar 10 2 - Tamil Novels at TamilNovelWriters
—————————- சூர்யாவைக் கண்டதும் கமலம் தன் கண்களைத் துடைக்க.. இத்தனைநேரம் திலகவதியின் அழுகையை நினைத்து மனதில் தவித்திருந்தவன்.. தற்போது அன்னையின் அழுகையில் மேலும் ஓய்ந்தவனாய்.. ‘நீங்க இப்படி அழற அளவுக்கு நான் என்னம்மா செய்துட்டேன்..?” என்றான் வருத்தத்தோடு. ‘ஏய் நீ...tamilnovelwriters.com