Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 15(1)

Advertisement

மதிஷாலி அமைதியான பெண்ணாதான் தெரியரா. அவள சதீஷ்க்கு கல்யாணம் பண்ணி வச்சா அதுக்கு அப்புறம் வளர் ஏதாவது பிரச்சனை செஞ்சாலும் சதீஷ் அசால்டா அத்த மா வ சமாளிச்சுப்பான்னு தோனுது.?????
 
Last edited:
சதீஷா.... ???? என்னடா இப்படி ஆயிடுச்சு.. ஷாலு வச்சா பாரு ஆப்பு... ???? வளரு மருமகனா நீ.. ??? sis கலகலன்னு சிரிச்சு பேசிட்டு சந்தோசமா இருக்குறவனை எங்க கொண்டு போய் கோர்த்து விடுறிங்க...??? அந்தம்மா புருசனையே ஸ்பை யா யூஸ் பண்ணுது... அவரும் தலையாட்டி பொம்மையா அவங்க சொன்னதை எல்லாம் செய்யுறாரு... ?‍♀️?‍♀️?‍♀️ அவங்க பொண்ணை மட்டும் சதிஷ் கல்யாணம் பண்ணா ஆட்டம் இன்னும் அதிகமாயிடுமே..... ?
 
சதீஷா.... ???? என்னடா இப்படி ஆயிடுச்சு.. ஷாலு வச்சா பாரு ஆப்பு... ???? வளரு மருமகனா நீ.. ??? sis கலகலன்னு சிரிச்சு பேசிட்டு சந்தோசமா இருக்குறவனை எங்க கொண்டு போய் கோர்த்து விடுறிங்க...??? அந்தம்மா புருசனையே ஸ்பை யா யூஸ் பண்ணுது... அவரும் தலையாட்டி பொம்மையா அவங்க சொன்னதை எல்லாம் செய்யுறாரு... ?‍♀️?‍♀️?‍♀️ அவங்க பொண்ணை மட்டும் சதிஷ் கல்யாணம் பண்ணா ஆட்டம் இன்னும் அதிகமாயிடுமே..... ?

கோர்த்து விட்டு வேடிக்க பாப்போம்?????? என்ன ஆகுதுன்னு ???????? பய ஒரு வழி ஆகிடுவான் ????????
 
மதிஷாலி அமைதியான பெண்ணாதான் தெரியரா. அவள சதீஷ்க்கு கல்யாணம் பண்ணி வச்சா அதுக்கு அப்புறம் வளர் ஏதாவது பிரச்சனை செஞ்சாலும் சதீஷ் அசால்டா அத்த மா வ சமாளிச்சுப்பான்னு தோனுது.?????


??? வளர சமாளிக்குறது இருக்கட்டும்.. அவன் முதல்ல ஷாலினியை சமாளிக்கணுமே ?????? விதி வலியது sis.. இனி ஒரே போர்க்களம் தான் ??????????
 
Top