Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 5

Advertisement

உடனே கல்யாணம் விக்ரம் காட்டில் மழைதான் ஆனா அதன் பிறகு பிரிவு? பேசாம அவளையும் கூட்டிட்டு போயிடுடா அப்பதான் இந்த குழந்தை பிரச்சனை எல்லாம் இருக்காது.
 
உடனே கல்யாணம் விக்ரம் காட்டில் மழைதான் ஆனா அதன் பிறகு பிரிவு? பேசாம அவளையும் கூட்டிட்டு போயிடுடா அப்பதான் இந்த குழந்தை பிரச்சனை எல்லாம் இருக்காது.
எங்க விடுவாங்க? அவ காலேஜ் முடிக்கணுமே !
 
விக்ரமோட வேண்டுதலுக்கு அம்பாள் இவ்வளவு சீக்கிரம் இப்படி கருணை காட்டிட்டாங்களே!
 
விக்ரமோட வேண்டுதலுக்கு அம்பாள் இவ்வளவு சீக்கிரம் இப்படி கருணை காட்டிட்டாங்களே!
எங்க, ஒரு கண்டிஷனோட தான கருணை காட்டியிருக்கா?
 
Hello Friends,

Posted the next episode.


Please read and post you likes and comments. :)
அம்மா கணக்கை விட ஆண்டவன் கணக்கு பெருச இருக்கே
 
லவ், கடலை னு ஆசைப்படறவனை கல்யாணம், குழந்தை னு மாட்டி விடறீங்களே...
 
Top