Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(14)

Advertisement

ரொம்ப நல்லா இருக்கு பதிவு
ஆனாலும் அக்கா தங்கை ஏத்தம். அந்த பிள்ளய வேலக்காரியா
ஆக்கிட்டாங்க
 
சரண்யா சரவணன் காதலை சேர்த்து வைச்சு ஜானவி நல்லதுதான் பண்ணியிருக்கிறாள்
அது இந்த திருவாசகம் கூமுட்டை புருஷனுக்கு எப்போ தெரிய வரும்?
இந்த லீலாவதியும் மாயாவதியும் இரண்டு விதிகளும் எப்போ ஒழிஞ்சு போகும்?
இந்த நாசமா போனவளுக அக்கா தங்கச்சியை பெரியநாயகம் சேர்த்துக்காமல் தனியாகத்தானே விட்டிருந்தார்
பொண்ணுங்க லட்சணத்தை இந்த லூசு திருவாசகம் மகனுக்கு அப்பா சொல்லலையோ?
 
ரொம்ப நல்லா இருக்கு பதிவு
ஆனாலும் அக்கா தங்கை ஏத்தம். அந்த பிள்ளய வேலக்காரியா
ஆக்கிட்டாங்க
thanks sis
 
சரண்யா சரவணன் காதலை சேர்த்து வைச்சு ஜானவி நல்லதுதான் பண்ணியிருக்கிறாள்
அது இந்த திருவாசகம் கூமுட்டை புருஷனுக்கு எப்போ தெரிய வரும்?
:D :D
 
ஜனவி அப்புறமாவது உண்மையை திரு கிட்ட சொல்லி இருக்கலாம்...... பெரிய ud தான்.... அடுத்த ud சீக்கிரம் கொடுங்கள் சிஸ்
 
இந்த லீலாவதியும் மாயாவதியும் இரண்டு விதிகளும் எப்போ ஒழிஞ்சு போகும்?
இந்த நாசமா போனவளுக அக்கா தங்கச்சியை பெரியநாயகம் சேர்த்துக்காமல் தனியாகத்தானே விட்டிருந்தார்
பொண்ணுங்க லட்சணத்தை இந்த லூசு மகன் திருவாசகத்துக்கு அப்பா சொல்லலையோ?
மூணு வருஷமா பொண்டாட்டிக்கிட்டே பேசாமல் இருந்து இந்த லூசு திரு என்ன சாதிச்சான்?
சரி அதுதான் போகட்டும்
மாமனாருக்கு மேலே மருமகள் தென்றல் லூஸா இருக்கிறாளே
தானும் இந்த வீட்டு மருமகள்ன்னு நினைக்காமல் வேலைக்காரியாவே இருக்கேன்னு சொல்லுறாளே
இவள் இப்படி இருந்தால் விதி பெத்த பெண்கள் தென்றலை எப்படி மதிப்பாங்க?
இப்போ எதுக்கு செத்துப் போன சிந்தியாவைப் பத்தி இவ கேட்குறாள்?
சின்னாத்தாவிடமும் பேசவேயில்லை அவங்க பாவம்
லூசுப் பெண்
 
ஜனவி அப்புறமாவது உண்மையை திரு கிட்ட சொல்லி இருக்கலாம்...... பெரிய ud தான்.... அடுத்த ud சீக்கிரம் கொடுங்கள் சிஸ்
Thanks sis (k sis)
 
இந்த லீலாவதியும் மாயாவதியும் இரண்டு விதிகளும் எப்போ ஒழிஞ்சு போகும்?
இந்த நாசமா போனவளுக அக்கா தங்கச்சியை பெரியநாயகம் சேர்த்துக்காமல் தனியாகத்தானே விட்டிருந்தார்
பொண்ணுங்க லட்சணத்தை இந்த லூசு மகன் திருவாசகத்துக்கு அப்பா சொல்லலையோ?
மூணு வருஷமா பொண்டாட்டிக்கிட்டே பேசாமல் இருந்து இந்த லூசு திரு என்ன சாதிச்சான்?
சரி அதுதான் போகட்டும்
மாமனாருக்கு மேலே மருமகள் தென்றல் லூஸா இருக்கிறாளே
தானும் இந்த வீட்டு மருமகள்ன்னு நினைக்காமல் வேலைக்காரியாவே இருக்கேன்னு சொல்லுறாளே
இவள் இப்படி இருந்தால் விதி பெத்த பெண்கள் தென்றலை எப்படி மதிப்பாங்க?
இப்போ எதுக்கு செத்துப் போன சிந்தியாவைப் பத்தி இவ கேட்குறாள்?
சின்னாத்தாவிடமும் பேசவேயில்லை அவங்க பாவம்
லூசுப் பெண்
Aniyayamaa kathaiyoda heroine aa loosunnu sollitingalae sis??
 
Aniyayamaa kathaiyoda heroine aa loosunnu sollitingalae sis??
பின்னே நாயக் வீட்டு மருமகள் கெத்தா இருக்க வேண்டாமா?
இதே தமயந்தியைப் பாருங்க
அம்மாவுக்கு மேலே வில்லியா இருக்கிறாளே
தென்றல் இப்படி இருந்தால் அந்த இரண்டு விதிகளும் இவளை காலில் போட்டு தேய்ச்சு நசுக்கிட மாட்டாங்களோ?
 
Top