Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 8

Advertisement

Sonamuthaan ithanai sogathilum pondattiya sight adikuraan ?
Tharshini nilai paavam thaan ini avalukku Sundar irukiraan......
ஹாஹாஹா இந்த ரணகளத்திலயும் அவனுக்கு ஒரு குதூகலம் டியர்.. கண்டிப்பா இனி சுந்தர் பார்த்து்பபான் டியர்
 
Ivlo rangalathulayum sundarku oru kudhukalam tha ponga sis.......semma ud
ஹாஹாஹா பயபுள்ளைக்கு லட்டுவே மனைவியா கிடச்சிட்டாள்ல சிஸ் அதான்...தாங்கல
 
ayyo kadavuley ipdi aayirumkumnu na ethir pakkavey illa dharshi baby paavam pa iniyavathu ava sundar oda santhoshama irukkanu
Sundar ku doubt vanthuruchu antha partner mela enakkum avaru mela than doubt mahi sis
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்.. தர்ஷினியின் பழைய வாழ்க்கை கொஞ்சம் கஷ்டம்தான் டியர்.. கண்டிப்பா அந்த டவுட்ட அவன் கண்டுப்பிடிச்சிருவான்
 
:love: :love: :love:

குடும்பமே கொலை....... பணத்துக்காகவா இல்லை பிசினஸ் போட்டி???
ஒரு மாமா அப்படி இன்னொரு மாமா இப்படி.......

சுந்தருக்கு அப்பா தைரியம் தான்...... தர்ஷி மாமா அப்பத்தா ஆதரவும்.....
அந்த stupid தாலி கட்டிட்டானு சொல்றாளே......
இவ வாயை யாரு நிறுத்துறது???

பார்வதிக்கு அப்பா இவளை வெளியே தள்ளியாச்சுன்னு நிம்மதி......
ஆனால் உண்மை தெரியும் போது மாமியார் நிலை???

என்னடா நினைச்ச பொண்ணை கல்யாணம் பண்ணின சந்தோசம் இல்லாமல் பல பிரச்சனை queue கட்டி வருதே......
 
Top