Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 12

Advertisement

ஹாஹாஹா :D:Dநைஸ் epi மகேஷ் டியர்.
சாமியாராக போறவனுக்கு லட்டு, குலோப் ஜாமூன், பால்கோவா எல்லாம் முக்கியம் இல்லையே டா சோனமுத்தா ;);)
மகிழ்ச்சி டியர்...ஹாஹாஹா இப்படி ஜொல்லுவிடுறவனா சாமியாரா போவான் போற போக்க பார்்ததா இமயமலைக்கு ஹனிமூனுக்கு கூட்டிட்டு போனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை டியர்
 
Super Super Super pa... Lovely episode.... Athu eppadi avalodaya birds எல்லாம் vittutu avalodaya thambi birds matum ஏன் shoot panninaaga ஒரே புதிர் ah இருக்கே.... சுந்தர் தான் avala கொஞ்சம் konjamaa இயல்பு ku கொண்டு வரணும்.... Avaluku pidichathai panni கொடுத்து... வீடு ah alternation panni ac pottuttaan... Rendu perum register marriage பண்ணிக்க ஏற்பாடு panni இருக்கான்... Bala yum avan friend அந்த பொண்ண saagadichitaanuga அடபாவி.... Erkanave vera oru பொண்ணு ah athu maari saagadichi இருகாங்க... Romba mosamaanavanga polaye avanga.... ரிஜிஸ்டர் marriage pannikitaan.... கோவில் வந்து இருகாங்க ava appatha vera ava வீடு ku விருந்துக்கு குப்பிட்டு இருகாங்க.... Detective muliyama அந்த கொலை காரண thedraan சுந்தர்... Super pa.. Eagerly waiting for next episode
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சித்து.. அந்த வில்லன பத்தி இன்னும்மூனு பதிவுல சொல்லிருவேன் சிஸ்.. அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்.. அந்த கொலைகாரங்களை ஒருவழியாக்கிருவோம் சிஸ்
 
:love: :love: :love:

சுந்தரா நீ இமயமலைக்கு போற :p:p:p
அதை அவளே நம்பமாட்டப்பா......
பாரு பேச்சை divert பண்ணுற man சொல்லிட்டா.....

இமயமலையை விட்டுட்டு
50 கேஜி தாஜ்மஹால் எனக்கே எனக்கா
பிளைட்டில் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா-க்கு வந்துட்ட.......
போடா போடா போய் வேலையை பாரு......
உனக்கு கொடுத்து வச்சது அவ்ளோ தான்......

அச்சோ இது 2-வதா??? அடுத்து தர்ஷி வேறவா???
இவனுங்களையெல்லாம் வீட்டுலயே விஷத்தை வச்சி கொன்னுட்டா என்ன???
பெத்த பாவம் தீர்ந்திடுமே....
********************
கூழ்... கூல் கூலை னு இருக்குப்பா.....
 
Top