Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 10

Advertisement

:love: :love: :love:

டாக்டரை பார்த்தாச்சு...... தெளிவும் கிடைச்சாச்சு.......
இனி பொண்டாட்டியை சமாளிக்க வேண்டியது தான்.......

freinds ரெண்டு பேரும் தண்ணியை விட்டு வந்தால் சரிதான்.......
பொண்டாட்டி பேசினாலும் கஷ்டம் பேசாட்டியும் கஷ்டம் இல்லைனாலும் கஷ்டம் :p:p:p போங்கடா......

தர்ஷினி :p:p:p
குமரியின் வளங்கள்
குழந்தையின் சிணுங்கல்
முரண்பாட்டு மூட்டை நீ தான்........
எப்போ எப்படி இருப்பான்னு தெரியலையே.........
but சுந்தரிக்கு எவ்ளோவோ better.......
எல்லாத்துக்கும் ஓகே ஓகே சொல்லிடுறா.......
இவளால பிரச்சனை வராது........ சுந்தரி தான் என்ன பண்ணுவாளோ???
 
Top