Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வசந்தகால நதிகளிலே....2

Advertisement

Nice epi dear.
Katha nalla irruku.
Tq for daily ud.Katha kadasi vara kodungo,mathiyathil stop pannida matinga thane?yenna enakku katha ishttam aye, athu konda kelkunnu. Silar nalla kondu povum pinna mathiyathil kanaathu povum. Athukke advance booking.
I wont stop in the middle. Do not worry. Thanks for the reading and liking my story. Enikku ishtamayi ketto?
 
ஏன் ஜெயாவை வீட்டில் யாருமே கண்டு கொள்ள வில்லை???!!

ராமகிருஷ்ணர்க்கும் அவர் மனைவிக்கும் ஏன் விவாகரத்து ஆகிருக்கும்???
கதை நகரும் பொழுது, உங்களுக்கே தெரிய வரும் தோழி! அது வரை காத்திருங்களேன்? மிக்க நன்றி தோழி! என் கதையை விரும்பிப்படிப்பதற்கு.
 
இத்தனை நல்ல பெண்ணை
ஏன் கல்யாணம் செய்து வைக்கல
அம்மாவுக்கு கவலை இல்லையா
 
இத்தனை நல்ல பெண்ணை
ஏன் கல்யாணம் செய்து வைக்கல
அம்மாவுக்கு கவலை இல்லையா
சில சமயங்களில் தாய் கூட தன்னலம் கொண்டவளாக மாறி விடுகிறாள். சூழ்நிலை, மற்ற குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை இவை அவளை ஒரு குழந்தையை பலி கொடுக்கத் தன்னை அறியாமலேயே துணிந்து விடுகிறது. இப்படி பதிக்கப்பட்ட சில பெண்களின் வாழ்க்கையை நானே பார்த்திருக்கிறேன் சகோதரி!
 
Top