Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 5

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

இதோ எங்கிருந்தோ வந்தாள் கதையின் அடுத்த அத்தியாயம்.

எங்கிருந்தோ வந்தாள் 5

படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க தோழமைகளே! போன அத்தியாயத்திற்கு லைக்ஸ் and கமெண்ட்ஸ் தெரிவித்த அனைவருக்கும் என்னோட நன்றிகள். ?
 
:love: :love: :love:

கதை பக் பக் னு போகுதே........ நைட் படிக்கலாமா இனி வரும் எபி???

சுதர்சன் & நந்தா 2 பேர் ஆளும் follow பண்ணுறாங்க.......
ஆனாலும் தண்ணி லாரி கிலியாக்குதே........
கொலை பண்ண வந்தவனை follow பண்ண இன்னொருத்தன்......
பணத்துக்காக போய் இப்போ உயிரும் போயாச்சு.......
இவன்களுக்கு இதுக எல்லாம் உயிரை குடுக்குதுங்க......
அவன் நல்ல ஜாலியா இருக்கான்.......

சுதர்சன் என்ன பண்ண போறான்???
சித்தார்த் ம் இன்னும் வரலை......
மாதுரி husband தான் நந்தா...... ஏன் கொலை பண்ண துடிக்கிறான்???
என்ன ரகசியம் அவளுக்கு கிடைச்சுது???

அடேய் மிதுன் கல்யாணம் பண்ணி இன்னொரு பொண்ணோட போறதுக்கு பேர் கள்ள காதல்......
நைட் கூட தூங்க விடாமல் இருந்தாலும் காலையில் உனக்கு லிவிங் டுகெதர் ஹனிமூன் எல்லாம் கேட்குதா........
 
Last edited:
???

சுதர்ஷன் & நந்தா ரெண்டு பேரும் இந்த மிதுன் & சஞ்சனாவுக்கு குறி வச்சுட்டாங்களே.. இது தெரியாம இதுக ரெண்டு பேரும் வண்டியில போறாங்களே..

அந்த பிரேக் பிடிக்காத தண்ணி லாரியை நினைச்சாதான் கிலி பிடிக்குது.. சீக்கிரமா வாங்கப்பா அடுத்த பதிவுடன்..
 
Last edited:
Top