Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 4

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்!

இதோ எங்கிருந்தோ வந்தாள் கதையின் அடுத்த அத்தியாயம்.

எங்கிருந்தோ வந்தாள் 4.1

எங்கிருந்தோ வந்தாள் 4.2

kindly share your valuable comments friends. ? போன அத்தியாயத்திற்கு லைக்ஸ் and கமெண்ட் தெரிவித்த அனைவருக்கும் என்னோட நன்றிகள். ?
 
:love: :love: :love:

உப்புமா couples செம.......
ஆனால் ACPக்கு பார்வை சரியில்லையே........ ஏதாச்சும் clue கிடைச்சுடுச்சா 2 பேர் கிட்ட பேசியதும்???
அவங்க கிட்ட என்ன கிடைச்சுது??? போன் purse ஏதாச்சும்???

மாதுரி...... கொல்ல சொல்றது நந்தா....... அட்மிட் பண்ணினது சித்தார்த்......
கொலை பண்ண வந்தவன் சக்ஸஸ் சொல்லிட்டானா நந்தா கிட்ட.....
இல்லைனு தெரிஞ்சதும் :devilish::devilish::devilish:

நந்தா husband & சித்தார்த் தம்பி ????

4.2....... ACP போன் ல பேசுற இடத்தில்.... பேரையும் போரையும் னு இருக்கு.....
 
Last edited:
???

உயிரை காப்பாத்த வேண்டிய டாக்டரே, ஒரு உயிரை எடுக்க நினைச்சு இருக்கானே.. இந்த கௌஷிக்கை என்ன பண்றது??
மிதுன் கையில கிடைத்த அந்த பொருள் என்ன??
அடுத்த பதிவிற்காக ஆவலுடன்..
 
Last edited:
ஆக அவங்க என்ன கொண்டு போனங்கன்னு நம்ம acp க்கு தெரிஞ்ச்சுடுச்சா?
 
இந்த மிதுனும் சஞ்சனாவும் என்னத்த எடுத்திருப்பாங்க...ஒருவேளை அவன் சட்டைய பிடிச்சு இழுத்ததுல அவனோட போன் கீழ விழுந்திருக்குமோ....

சுதர்ஷன் என்னத்த கூர்ந்து பாத்தான்னு தெரிலையே....

இதுவரை வந்த 4 எப்பில னு பாத்தா மிதுன் தான் ஹீரோ.....
 
Top