Dear Rama. உங்க முடிவு மிகச் சரி. சரியான திசையில் கதை செல்கிறது.ஹாய் ப்ரெண்ட்ஸ்,
இதோ அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன்.
எங்கிருந்தோ வந்தாள் 30
படிக்கிற எல்லாரிடமும் ஒரு வேண்டுகோள். இப்படி ஒரு திருப்பம் இந்த கதைக்கு பொருத்தமா இருக்கா? இல்லை ஏற்றுகொள்ள முடியாத மாதிரி இருக்கா? மாதுரி செய்தது சரியா? தவறா? இப்படி உங்க மனசுல என்ன தோணினாலும் சரி, ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா, சந்தோஷப்படுவேன். இன்றைய ud க்கு மறக்கமாக உங்க கருத்தை சொல்லுங்க ப்ரெண்ட்ஸ். எதிர்பார்த்து காத்திருப்பேன்.
கூடுமானவரை அடுத்த அத்தியாயத்தோட கதை முடிஞ்சிடும். சோ படிக்க ஆரம்பிக்காதவங்க ஸ்டார்ட் செஞ்சுடுங்க ப்ரெண்ட்ஸ்.
அன்புடன்,
ரமாலஷ்மி.