Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மியின் எங்கிருந்தோ வந்தாள் 30

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

இதோ அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன்.

எங்கிருந்தோ வந்தாள் 30

படிக்கிற எல்லாரிடமும் ஒரு வேண்டுகோள். இப்படி ஒரு திருப்பம் இந்த கதைக்கு பொருத்தமா இருக்கா? இல்லை ஏற்றுகொள்ள முடியாத மாதிரி இருக்கா? மாதுரி செய்தது சரியா? தவறா? இப்படி உங்க மனசுல என்ன தோணினாலும் சரி, ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா, சந்தோஷப்படுவேன். இன்றைய ud க்கு மறக்கமாக உங்க கருத்தை சொல்லுங்க ப்ரெண்ட்ஸ். எதிர்பார்த்து காத்திருப்பேன். :love:

கூடுமானவரை அடுத்த அத்தியாயத்தோட கதை முடிஞ்சிடும். சோ படிக்க ஆரம்பிக்காதவங்க ஸ்டார்ட் செஞ்சுடுங்க ப்ரெண்ட்ஸ்.

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
:love: :love: :love:

சூப்பர்....... முல்லை முள்ளால் தான் எடுக்கணும்..... எடுக்கமுடியும்.......
நல்ல சாய்ஸ் தான்......
ஆனால் அடுத்த எபி ல முடிஞ்சுடும்னு சொன்னது தான் :cry::cry::cry:எவ்ளோ வேகமா போச்சு.......
நடைமுறையில் பல சிக்கல்........ குறுக்கு வழியில் மட்டுமே இவங்களையெல்லாம் காலிப்பண்ண முடியும்.......
சுதர்சனும் சட்டத்தை மீறி போகமுடியாது........
CM கலெக்டர் மேல கேஸ் போட்டு என்னைக்கு உண்மை வெளியே வரும்........ இவங்களுக்கு தண்டனை கிடைக்கும்.......
சோ மூடின கேஸ் மூடினதாகவே இருக்கட்டும்.,
நந்தா மாதுரிக்கு காத்திருக்கானாம்........ நல்ல பார்ஸலா ஒன்னு அனுப்பி அவனை காலிபண்ணுங்க முதலில்.......

மாதுரி வெளியே வந்தது தான் மிச்சம்.......
நந்தா மாப்பிள்ளையாகிட்டான் போல....... மாமனாரும் மருமகனும் குலாவிக்குறாங்க......
ஐஸ் எங்கே??? தனிஷ்கா இன்னும் நந்தா கிட்ட தானா???
ரத்னா சபாபதி தான் பொண்ணையும் மீட்டு கொண்டுவரனும் போல.......

குரு இருக்கிறானே....... அப்போ அந்த குடிசைல இறந்தது யாரு???
 
Last edited:
???

மாதுரி எடுத்தது சரியான முடிவு.. ??? பணபலம், ஆள்பலம், அரசியல் பின்புலம் இருக்கிற நரசிம்மன் மாதிரி ஆட்களையும், அவனுக்கு சிங்கி அடிச்சிட்டு இருக்கிற நந்தா மாதிரி நன்றி கெட்ட அதிகாரிகளையும் சட்டத்துல ஒண்ணுமே பண்ண முடியாது.. வேற வழியில போய்தான் அடக்க முடியும்.. அதைத்தான் மாதுரியும் பண்ண போறா போல..
 
Last edited:
Sema ud akka!!!??

Madhuri panathu than correct!!! Already police court nu poi romba kasta patuta!! Ivangala elam chumma vidakudathu!!! Waiting for the action!!! Ore kavala ena na next ud la story mudiyathu pokuthu nu than!!! :(
 
Last edited:
சபாஷ் மாதுரி
இது இது இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன்
ரத்தின சபாபதியை சந்தித்து அவர் உதவியுடன் நந்தா, நரசிம்மனை ஒழிக்கத் திட்டம் தீட்டிய மாதுரியின் செயல்பாடு சூப்பர்
ரத்தின சபாபதி சொன்ன மாதிரி முன்னாடியே அவரை மாதுரி அணுகியிருக்கலாம்
இவருக்கு மாதுரி என்ன ஹெல்ப் செய்தாள்?
நந்தகுமார், நரசிம்மன் இரண்டு ஓநாய்களுடன் கௌஷிக்கையும் சேர்த்து கண்டந்துண்டமாக வெட்டணும்
அந்த வார்டு பாய் நாய்கள், கௌஷிக் என்று ஒருத்தனையும் விடக் கூடாது
எல்லோரையும் துவம்சம் பண்ணணும்
பெண்தானே இவளால் என்ன செய்ய முடியும்ன்னு ஏப்பை சாப்பையாக நினைத்த எவனையும் விடக் கூடாது
அப்படியே அந்த பங்கஜ் குமார் களவாண்ட வைரங்களை மீட்டு சித்தார்த் மீண்டும் கடை வைக்கணும்
 
Last edited:
அருமையாக இருக்குமா. எல்லோரிடமும் நியாயம், சட்டம் எடுபடாது. முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும் என சொல்லியிருக்கிறார்கள்.
 
I can accept the way the story is going as it will be difficult for Madhuri to get justice in the normal way. Is there any way for Madhuri to get her voice back?
 
Top