Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 28

Advertisement

கண்ணீரோடு படிச்ச கனமான பதிவு. அந்தப் பிள்ளையை வெறி நாய் சொறி நாய் எல்லாம் சீரழிச்சிட்டுதுகள். பத்தாத்துக்குக் கிட்னியையும் பறி கொடுத்து. இதுக்கெல்லாம் கேடுகெட்ட நாய் நந்தா கெளஷிக் அந்த ஹாஸ்பிட்டல் கூட்டத்தையெல்லாம் கருவறுக்க வேணும். அந்தக் கவிதை ரொம்பவே அருமை.:mad::(:cry::devilish:???
 
நந்தாவை எதாவது செய்ய வேண்டும் ஜெயில்தண்டணைனு கதையை முடிக்க கூடாது
 
Top